-திருநின்றவூர் ரவிக்குமார்
எம்பெருமானார்,
1. பெரியநம்பிகளிடம் பஞ்சஸம்ஸ்காரம் பெற்றார்.
திருவாய் மொழி தவிர்த்த மூவாயிரத்தின் ஆழ்பொருள்கள் பெற்றார்.
2. திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ரகஸ்யத்திரய ஆழ்பொருள்களைக் பெற்றார்.
3. திருமாலையாண்டானிடம் திருவாய்மொழியின் ஆழ்பொருள்களைப் பெற்றார்.
4. திருவரங்கப் பெருமாளரையரிடம் ஆச்சாய நிஷ்டையின் ஆழ்பொருளை பெற்றார்.
5. பெரியதிருமலை நம்பிகளிடம் ஸ்ரீமத் ராமாயண ஸ்லோகங்களின் ஆழ்பொருள்களைப் பெற்றார்.
இதனால் ராமானுசர் ‘பஞ்சாச்சார்ய பதாச்ரயர்’ (ஐந்து குருவை பணிந்தவர்) என்ற திருபெயரை பெற்றவரானார்.
எம்பெருமானார்,
1. பெரியநம்பிகளிடம் பஞ்சஸம்ஸ்காரம் பெற்றார்.
திருவாய் மொழி தவிர்த்த மூவாயிரத்தின் ஆழ்பொருள்கள் பெற்றார்.
2. திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ரகஸ்யத்திரய ஆழ்பொருள்களைக் பெற்றார்.
3. திருமாலையாண்டானிடம் திருவாய்மொழியின் ஆழ்பொருள்களைப் பெற்றார்.
4. திருவரங்கப் பெருமாளரையரிடம் ஆச்சாய நிஷ்டையின் ஆழ்பொருளை பெற்றார்.
5. பெரியதிருமலை நம்பிகளிடம் ஸ்ரீமத் ராமாயண ஸ்லோகங்களின் ஆழ்பொருள்களைப் பெற்றார்.
இதனால் ராமானுசர் ‘பஞ்சாச்சார்ய பதாச்ரயர்’ (ஐந்து குருவை பணிந்தவர்) என்ற திருபெயரை பெற்றவரானார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக